பங்குனி உத்திர நாளில் இத்தனை நிகழ்வுகளா..! அடடே..!







ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்குபெறுகிற உத்திரம் சிறப்பு வாய்ந்தது. 


ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கல நித்திலமே பங்குனி உத்திரம்! இந்த நன்னாளில் தெய்வ திருமணங்களும், பல்வேறு அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.


• முருகன் - தெய்வயானை திருமணம். 


• ஸ்ரீராமர் - சீதை திருமணம்.


• அண்ணாமலையார் - உண்ணாமுலையம்மை திருமணம்.


• ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்.


• அர்ஜூனன் - பிறந்தநாள்.


• சுவாமி ஐயப்பன் - அவதார நன்னாள். 


• ரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிவபெருமான் மன்மதனை எழுப்பித்த நாள். 


• திருமகள் - விஷ்ணுவின் திருமார்பைச் சேர்ந்த நாள்.


• இந்திரன் அந்திராணியை அடைந்த நாள். 


• பிரம்மன் சரஸ்வதியை அடைந்த நாள்


ஆகவேதான் பங்குனி உத்திர நன்னாளில் திருமண விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்