கணபதியின் வடிவ தத்துவம்







தெய்வங்களில் எல்லாம் முதன்மையானவர் என்பதால், விநாயகரை ‘முழு முதல் கடவுள்’ என்கிறோம். இவரை வணங்கினால் தடைகள் அகலும், எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.


சிறிய கண்கள் - கூர்ந்து கவனி.


பெரிய காதுகள் - நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.


நீண்ட துதிக்கை - பரந்த மனப்பான்மையோடு தேடு.


சிறிய வாய் - பேசுவதைக் குறை.


பெரிய தலை - பரந்த அறிவு, ஞானம் தேடு.


பெரிய வயிறு - செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத்தையும் ஜீரணித்து முன்னேறு. 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?