Posts

Showing posts from April, 2018

கோடைகாலங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் சாப்பிடவேண்டிய உணவுகள்

Image
பாதரச நிலை அதிகரிக்கும் போது, ​​உறிஞ்சும் சூரியன் நம்மை முழுமையாக வெளியேற்றும் திறனை கொண்டுள்ளது. இதை புறக்கணிப்பதன் மூலம், நம் உடல்களை அதிக ஆபத்தில் வைக்கிறது. கோடைகால மாதங்களில் பலர் நீரிழிவு நோயை உணர்கின்றனர், குறைந்த ஆற்றல் மட்டத்தை அனுபவிப்பது இன்னொரு அறிகுறியாகும். எனவே, சூடான பருவத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதில் இருந்து சாப்பிடுவதால், கோடைகாலத்தின் அபாயகரமான தாக்கத்தை நாம் வெல்ல முடியும். இங்கே நாம் சூடான காலநிலை விளைவுகளை எதிர்த்து போராட உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சில குளிர் உணவுகளை பட்டியலிடப்பட்டுள்ளது. தர்பூசணி தர்பூசணி, ஒரு பருவகால கோடை பழம் ஒரு காரணத்திற்காக வருகிறது. 91.45 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருப்பதால், உங்கள் உடலின் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஏற்றப்பட்ட, தர்பூசணி நீங்கள் ஒரு அற்புதமான குளிர்ச்சியை விளைவை கொடுக்கிறது. வெள்ளரி ஃபைபர் மூலம் ஏற்றப்பட்ட, கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால், மலச்சிக்கல் வராமல் பாதுகாக்க உதவுகிறது. வெள்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது ! என்ன உண்மைகள் தெரியுமா

Image
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்”நாவலன் தீவு”என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்”குமரிக்கண்டம்”.ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொட

நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் – பாட்டி சொன்ன வைத்தியம்!!

Image
கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும். அப்படி உங்கல் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது. தேவையானவை :  சுத்தமான தேங்காய் எண்ணெய் – 2 கப் அளவு நெல்லிக்காய் பெரியது – 4 மருதாணி இலை – கைப்பிடி அளவு கருவேப்பிலை- 1 கப் அளவு செம்பருத்தி இதழ்கள் – 2 பூக்கள் சீரகம் – 4 ஸ்பூன் கிராம்பு – 3 செய்முறை :  முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக்க் கொள்ளுங்கள். சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள். அதன்பின்னர் செம்பருத்தி இதழ்களை போடவும். அதன் நி

தாமதமாக தூங்கும் பழக்கமுடையவர்களா நீங்கள் அப்போ இதை படியுங்கள்

Image
ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் இரவில் தாமதமாக தூங்கினால் பாதிப்புகள் பெரிதாக இருக்காது. ஆனால் தினமும் தாமதமாக தூங்கும் பழக்கம் இருந்தால், தோல் சுருக்கம், அஜீரண கோளாறுகள் போன்றவை வரும். அடுத்த நாள் சருமத்தில் எந்தவித புத்துணர்ச்சியும் இருக்காது. கண்கள் சோர்ந்துபோய், பொலிவின்றி இருக்கும். ரத்த ஒட்டம், ரத்த நாளங்கள் ஆகியவற்றின் இயக்கங்கள் பாதிக்க கூடும். இரவில் 9-10 மணிக்குள் தூங்க செல்வது நல்லது. தூங்கும் முன் கண்களில் ஐ பேட் கட்டிக் கொண்டு தூங்குங்கள். கண் குளிர்ச்சியடையும். மறுநாள் காலை கண்கள் பிரெஷ்ஷாக இருக்கும். சரும சுருக்கங்கள் வராமல் தவிர்க்க முடியும். பிடித்திருந்தால் லைக் பண்ணவும்..ஷேர் செய்யவும்...follow பண்ணவும் 

அதிக இனிப்பு சாப்பிடுபவரா நீங்கள் ? அதிக இனிப்பால் ஏற்படும் பிரச்னைகள் அப்போ இதை படியுங்கள் ..!

Image
எந்தப் பண்டிகையாக இருந்தாலும் முதலிடம் வகிப்பவை இனிப்புகளே. ஆனால், அவற்றில் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன என்பதை நம்மில் யாரும் அறிந்திருப்பதில்லை. பண்டிகைக் காலங்களில் சாப்பிடும் இனிப்புகளில் உள்ள கலோரி அளவுகளையும் அவற்றால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏராளம். இனிப்புச் சாப்பிடும் பழக்கம் நமக்கு இலவசமாகத் தருவது உடல்நலப் பாதிப்புகளை. நெய், எண்ணெய், வனஸ்பதி, மைதா, வெண்ணெய், கன்டன்ஸ்டு மில்க் எனக் கொழுப்பு நிறைந்த பொருள்களின் மூலம் செய்யப்படும் இனிப்புப் பலகாரங்களில் குறைந்தபட்சம் 75 கலோரி முதல் 250 கலோரி வரை இருக்கும். எந்த வகை இனிப்பாக இருந்தாலும், அதில் நிறைந்துள்ள கொழுப்பு நம் உடலில் சேரும்போது பிரச்னையே. உதாரணமாக, சர்க்கரை நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு ஒரு வகை ஸ்வீட் சாப்பிடுகிறார் என்றால், அதிலிருந்து கிடைக்கும் அதிக கலோரியைச் சமன் செய்ய அவர் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொடர்ந்து இனிப்புகளைச் சாப்பிடுவது, உடலில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் (கெட்டக் கொழுப்பு) அதிகரிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தும். மைதா மாவு, நெய், வெண்ண

இன்று உலக பூமி தினம் தலைமுறைகளை காப்போம்

Image
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து  வருகிறது பூமி. அதைப் பற்றியும், அதை  பாதுகாப்பது தொடர்பாக சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை. சூரிய குடும்பத்தில் மொத்தம் 8  கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக, பூமிக்கு மட்டும்தான், உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது.  சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றியதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.  நாளுக்கு நாள் மாற்றங்களை எதிர்கொண்டுவரும் சூழலில்,  புவி வெப்பமடைதல் என்பது உலக நாடுகள் சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்னை. இதனால், பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்  என்பதால், சிறு சிறு தீவுக் கூட்டங்கள் மூழ்கிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வகையில், அடுத்த 100 ஆண்டுகளுக்குள் சுமார் 300 கோடி பேர்,  பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயரக்கூடும் என்று ஓர் ஆய்வறிக்கை க

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் கவனிக்க வேண்டிய பத்து விஷயங்கள்

Image
ஜிம் (உடற்பயிற்சி சாலை)செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அக்காலத்தில் ஜிம் சென்றவர்கள் தங்கள் உடல் நலம் வளம் பெற, ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி செய்தார்கள். ஆனால் இன்றோ அது பேஷனாகி விட்டது. அதிலும் உடல் பெரிதாக வேண்டும், போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி பெருமை கொள்கிறார்கள். அது முற்றிலும் தவறு. சரி,இப்போது முதன்முதலாக ஜிம் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய பத்து விஷயங்கள் என்னவென்று பார்ப்போம். 1. நல்ல உடற்பயிற்சி சாலையை தேர்ந்தெடுங்கள். 2. ஜிம்முக்கு சேரும் ஒரு வாரத்திற்கு முன்பு உங்கள் வீட்டில் வார்ம் அப் செய்து பழகுங்கள். 3. ஜிம்மில் சேர்ந்தவுடன் முதல் நாள் உபகரணங்களையும் பயன்படுத்தத் தோன்றும்.அதை மட்டும் செய்யாதீர்கள். 4. உடற்பயிற்சி ஆசிரியரின் ஆலோசனைகளை எந்த ஒரு காணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள மறக்காதீர்கள். 5. ஒரு மாதத்திற்கு லைட் வெயிட் உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். 6. எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு சப்ளிமெண்ட்களையும் உபயோகப்படுத்தக் கூடாது. 7. அடுத்தவர்களை பார்த்து உடற்பயிற்சி செய்யக் கூடாது. அது உங்கள் வழக்கமுறையை பாதிக்கும். 8. தினமு