நவக்கிரகத்திற்கு அணிவிக்க வேண்டிய மலர்கள்







நவக்கிரகத்திற்கு என்னென்ன மலர்களை அணிவிப்பதன் மூலம் தோஷங்கள் நீங்கும் என்று பார்ப்போம். 


• சூரிய பகவானுக்கு தாமரை மாலையை அணிவிக்க வேண்டும்.


• சந்திர பகவானுக்கு தாமரை மாலை அல்லது மல்லிகை மாலையை அணிவிக்க வேண்டும்.


• செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி மாலையை அணிவிக்க வேண்டும்.


• புத பகவானுக்கு மரிக்கொழுந்து மாலையை அணிவிக்க வேண்டும்.


• குரு பகவானுக்கு செவ்வந்தி அல்லது மஞ்சள் நிற சாமந்தி மாலையை அணிவிக்க வேண்டும்.


• சுக்கிர பகவானுக்கு மல்லிகைப் பூமாலையை அணிவிக்க வேண்டும்.


• சனி பகவானுக்கு பச்சை அல்லது வாடாமல்லி மாலையை அணிவிக்க வேண்டும்.


• ராகு பகவானுக்கு அறுகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.


• கேது பகவானுக்கு அறுகம்புல் மாலையை அணிவிக்க வேண்டும்.


இந்த மலர் மாலைகளை நவக்கிரகங்களுக்கு அணிவித்து வழிபடுவதன் மூலம் வாழ்வில் நன்மைகள் உண்டாகும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்