ஒரே சுலோகத்தில் நவகிரஹ தியானம்


மந்திரங்கள் 






கோவிலில் நவகிரஹ சன்னதியில் வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.


ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர

சந்த்ரோ யசோ நிர்மலம்

பூதிம் பூமி ஸுதாம் சு தனய:

ப்ரக்ஜாம் குருர் கௌரவம்

கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்

மந்தோமுத முததம் ஸர்வத:

ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்

கேது: குலஸ்யோன்னதிம் ஓம்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்