தமிழ் நாடு பற்றி பொது அறிவு வினா விடை பற்றி காண்போம்


1.சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்

2.சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்




3.முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை

4.இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்

5.மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை




6.இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்

7.சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை

8.நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்




9.வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்

10.பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்