பலன் தரும் சிவ மந்திரங்களும் - பலன்களும்





மந்திரங்கள் 





கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.


நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்

அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்

வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.

அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்

ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்

ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்

ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.

நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.

உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.

கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்

சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.

நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.

சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க - சந்தான பாக்யம் ஏற்படும்.

சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.

அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.

அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.

ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.

லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்

ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும். 

ஓம் ஸ்ரீயும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.

ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.

ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்