Posts

Showing posts from March, 2019

காதுக்குள் பூச்சி நுழைந்தால் உடனே இதை செய்யுங்கள்

Image
காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது? நாம் உட்க்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கி கொண்டிருக்கும் போதோ நம்மை அறியாமல் காதிற்க்குள் பூச்சிகள் நுழைந்தால் என்ன செய்வது? காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது ஒரு எண்ணெய் வகையே அல்லது உப்பு கரைத்த நீரையே காதில் விடவேண்டும். இவ்வாறு உற்றுவதினாள் என்ன நடக்கும் என்றாள் பூச்சிகள் பூச்சி திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளே இறந்து மேலே வந்துவிடும் இன்னும் பலர் தண்ணீர் ஊற்றுவார்கள் இவை தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதர்கான பிராண வாயு உண்டு பூச்சி கடித்து கொண்டுதான் இருக்குமே தவிர வெளியே வராது இன்னும் சிலர் பூச்சியின் உடம்பை பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் போது பூச்சியின் உடல் மட்டும்மே நம் கையில் வருமே தவிர அதன் தலை நமது காதில் உள்ள பகுதியை கடித்துவறூ கதிற்க்குள் தலை மாட்டிகொள்ளும் அகவே முதலில் பூச்சியை சாகடித்து விட வேண்டும்.பிறகு அப்புறப்படுந்த வேண்டும்

கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!!!

Image
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய பழங்கள்..!!! * தர்பூசணி பழம் சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம். 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம். இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது. * தர்பூசணியை தொடர்ந்து கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்து உண்டு. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழமும் கண்ணுக்கு நல்லது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி இன்ஃ பக்சன் தீர்ப்பதோடு சருமத்தை பொலிவடைய செய்யும். * இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட மல்பெர்ரி பழத்தில் அதிக பாரம்பரிய மருந்து குணங்கள் உண்டு. வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறன் உள்ளது. * நாவப்பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பலம் இது. 1.41 மி

பெண்களின் இளமை கண்களில் தெரியும் வாங்க பார்க்கலாம்

Image
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இனிமையானவள் எவ்வளவு நல்லவள் என்பதை சொல்லி விடலாம் அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படாமல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அதிகம் கண்களை சரியான முறையில் கவனிக்காமல் விடும் போது கண்களைச் சுற்றி கோடுகளும் கருவளையங்களும் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் கோடுகளும் கருவளையங்களும் கண்களை ஒளிகுன்றச் செய்து காலத்திற்கு முன்பே கண்களுக்கு சோர்வையும் களைப்பையும் உண்டு பண்ணி மூப்படைந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. சத்துமிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் போதிய உடற்பயிற்சி மற்றும் மிதமான நிம்மதியான உறக்கம் இவைகளைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் கண்பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம். கண்களை மூடிக்கொண்டு மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும் இவ்வாறு ஐந்து ஆறு முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களுக்குச் செல்லும் ரத்தம் மிகுதியாகிறது. முகத்தில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் தளர்வுறும் வரையில் மறுபடி மறுபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். நெற்றி கன்னம் மற்றும் தாடை போன்ற பகுதிகளுக்கும் கண்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு அக்கறையையும் பாதுகாப

உலகக் காசநோய் எதிர்ப்பு நாள்(World Tuberculosis Day), 

Image
மக்களிடையே  காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும்  மார்ச் 24  அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர். உலகக் காசநோய் நாள்  உலக சுகாதார அமைப்பினால் அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாட்களில் ஒன்றாகும். (ஏனையவை:  உலக சுகாதார நாள் ,  உலக குருதிக் கொடையாளர் நாள் , உலக நோய்த்தடுப்பு வாரம்,  உலக மலேரியா நாள் ,  உலக புகையிலை எதிர்ப்பு நாள் ,  உலகக் கல்லீரல் அழற்சி நாள் ,  உலக எயிட்சு நாள்  ஆகியவை ஆகும். 1882 மார்ச் 24 இல் டாக்டர்  றொபேர்ட் கொக்  ( Robert Koch ) என்பவர் காசநோய்க்கான காரணியை ( TB bacillus )  பெர்லினில்  அறிவித்து  அறிவியல்  உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய்  ஐரோப்பா  மற்றும்  அமெரிக்காவில்  ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது. 1982 ஆம் ஆ

உலக வானிலை தினம் மார்ச் 23.

Image
உலக வானிலை நாள் ( World Meteorological Day ) மார்ச் 23. உலக வானிலை நாள் ( World Meteorological Day ); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும். மழை வருமா? வராதா? வானிலை, பருவமழை அளவு, மேகமூட்டம், மழை, வெப்பம், காற்றின் வேகம், திசை போன்ற பல தகவல்களை வானிலை ஆராய்ச்சி மையங்கள் தருகின்றன. இவற்றில், பொதுவாக நமக்குத் தெரிவது, இன்று மழை வருமா வராதா, பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா போன்ற சில விஷயங்களே! வானிலை பற்றிய மாற்றங்களையும், இயற்கையைப் பாதுகாப்பதின் அவசியத்தையும் நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே உலக வானிலை தினத்தின் நோக்கம். சில வானிலை குறியீடுகள் ஷாஃப்ட் (Shaft) - 3 mphக்கும் குறைவான காற்று. காம் (Calm) - காற்று இல்லாத நிலை. பென்னன்ட் (Pennant) - காற்றின் வேகம் 55-60 mphக்கும்(mph - mile per hour) இடையில் 1950ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி 'உலக வானிலைக் கழகம்' தோற்றுவிக்கப்ப

இன்று மார்ச்.22 உலக தண்ணீர் தினம்

Image
ஜக்கிய நாடுகள் சபையின் தீர்மானத் திற்கு இணங்க 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி  உலக தண்ணீர் தினம் என கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. வாட்டர் ஈஸ் தி எலிக்சர் ஆப் லைப் என்பார்கள். அதாவது, இந்த உலகை, உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் போன்றது நீர். கடந்த 1992ஆம் ஆண்டு அய்.நா. சுற்றுச்சூழல் வளர்ச்சி கழக கூட்டத்தில் நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண் டும் என்று அறிவித்தது. அதன் பேரில் ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படு கிறார்கள். பல கோடி மக்கள் நீர் பற்றாக் குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கோளில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்

உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20

Image
உலக சிட்டுக்குருவிகள் நாள்  ( World House Sparrow Day  - WHSD), ஆண்டுதோறும்  மார்ச் 20  ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள்  2010  ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான  உயிரியற் பல்வகைமை  ( biodiversity ) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது. 2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" ( We will save our House Sparrows ) என்பதாகும். அழியும் குருவிகள் மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும்  சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்

ஏசியை புல் கூலிங்கில் வைத்து முகத்திற்கு கழுத்திற்கு என்று விதவிதமாக காற்று வாங்கும் நபர்களே., கவனம் தேவை.!!

Image
இன்றுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் குளிர்பதனப்படுத்தப்பட்டுள்ள அறைகளில் தங்களின் பணிகளையும்., வீடுகளில் அறை குளிரூட்டியை பொறுத்தியும் குளுமையான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அதிக நேரம் ஏசி பயன்பாட்டில் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து இனி காண்போம்.  குளிரூட்டியின் பயன்பாடு மூலமாக நமது சருமத்திற்கு அதிகளவு தீங்கானது விளைகிறது. நமது சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் உறிஞ்சப்பட்டு., சருமம் தனது வறட்சியை அடைகிறது. இதுமட்டுமல்லாது உதடுகளும் விரைவில் தனது வறட்சியை அடைந்து உலர்கிறது. அதிக நேரம் ஏசியில் அமர்ந்து இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான சூரிய ஒளியானது கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாக நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.  ஏசியில் பணியாற்றும் சிலர் ஏசிக்கு நேரடியாக அமர்ந்து பணியாற்றி வருவது வழக்கம் அல்லது அவர்களுக்கு எதிராக ஏசியின் அமைப்பு அமையபெற்று இருக்கலாம். இதனால் சைனஸ் தூண்டப்பட்டு., மூக்கடைப்பு., தலைவலி மற்றும் குளிரால் காது அடைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும்., சருமம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளத