தமிழ் நாடு பற்றி பொது அறிவு வினா விடை பற்றி காண்போம்
1.சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள் 2.சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம் 3.முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை 4.இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம் 5.மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை 6.இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம் 7.சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை 8.நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம் 9.வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள் 10.பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்