சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்
1.இயற்கையாக கிடைக்கும் இனிப்புச் சுவைக் கொண்ட இனிப்புகளை நாம் உண்ணாதது மற்றும் நமது உணவுகளில் அவற்றை சேர்த்து பயன்படுத்தாதது.
2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது.
3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது.
3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
4.தவறான உணவுகளை ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தினமும் நாம் உட்கொள்வது.
5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது.
6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது.
7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது.
5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது.
6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது.
7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது.
மேற்கண்ட தவறான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் நாம் சர்க்கரை நோயை வரவழைத்துக் கொள்கின்றோம்
Comments
Post a Comment