காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?
நமது அன்றாட வாழ்வில் ஒன்றித்துப்போன ஒன்றுதான் காகம். காக்கா என்று செல்லமாக அழைக்கப்பட்ட காகம் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் காகம் சாப்பிடும்போதும் தனது இனத்துக்கு ஒரு துன்பம் வரும்போதும் ஒன்றாக சேர்வதுதான். பொதுவாக உணவைக் காணும் தனியொரு காகம் அதனை தான் மட்டுமே சாப்பிடவேண்டும் என நினைக்காது. ஏனைய காகங்களையும் அழைக்கும் வகையில் கா கா என்ற தொனியினைக் கொடுக்கும். காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா? காகத்தின் கா கா தொனி மனிதர்களாகிய எமக்கு ஒரே வகையிலேயே கேட்டாலும் சக காகங்களுக்கு அவற்றின் அர்த்தம் புரிந்துவிடும். காகம் உணவுக்காக மட்டும் ஒன்றுகூடாது. அவை தமது இனத்துக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் சும்மா இருக்காது. உடனே அந்த இடத்தில் ஒன்றுகூடி பகைமையை எதிர்க்கும். அடுத்தவீட்டுப் பிரசினைதானே என்று தன்பாட்டிற்கு இருந்துவிடும் உத்தேசம் காகத்திடம் இருப்பதில்லை. காகத்திடம் இருக்கின்ற குணங்களில் ஒன்று குறி பார்த்து எச்சமிடுவதுதான். தனக்கு பிடிக்காத நபர்களை காகம் தெளிவாக இனம்கண்டுகொண்டால் அவர்களைத் தேடித்தேடி எச்சமிடுமாம். நாம் மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்க
Comments
Post a Comment