Posts

அதிக காலம் வாழும் செல்ல பிராணி நாய்களின் வகைகள்

Image
நாயின் வாழ்க்கை காலம் பல காரணிகளை பொறுத்து அமைந்துள்ளது. அதன் சொந்தக்காரர்களிடம் இருந்து கிடைக்கும் அக்கறை மற்றும் அன்பை தவிர, சில நாய்களின் ஆயுட்காலம் அதன் இனத...

மழை வரும் பொழுது எதனால் மண்வாசனை ஏற்படுகிறது

Image
முதல் மழைத் துளி மண்ணில் பட்டதும், சட்டென்று புறப்பட்டு வந்து நமது நாசியைத் துளைக்கும் அந்த இனிமையான நறுமணம் ,அதை ‘மண்வாசனை' என்று சொல்லிவிடுகிறோம்.அது எப்படி வரு...

தெரிந்து இருக்க வேண்டிய சின்ன சின்ன அக்ரோனிம்ஸ்!

Image
ஒரு வார்த்தையையோ அல்லது வாக்கியத்தையோ எளிதில் அழைக்க அதனின் முதல் எழுந்தை மட்டும் சுருக்கி அழைக்கின்றோம் அதனை ஆக்ரோனிம்ஸ் என்கிறோம். ஆனால் அன்றைக்கு எல்லோர் நி...

கடல் நீர் உப்பு கரிப்பதன் நிஜமான காரணம்

Image
கடலிலுள்ள உப்பையெல்லாம் எடுத்து நிலத்தில் சமமாக பரப்பினால் எவ்வளவு உயரமாக இருக்கும் தெரியுமா? சுமார் 150 மீட்டர் உயரமாக இருக்கும்; அதாவது ஏறக்குறைய 45 மாடி கட்டடத்தி...

ரக்‌ஷா பந்தன் திருநாளின் சிறப்புகள்...!

Image
ரக்‌ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த...

பச்சை மிளைக்காய் உண்பதால் இத்தனை நன்மை

Image
நமது உணவைக் காரசாரமாக்க பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பச்சை மிளகாய்  பச்சை மிளகாய்க்குள் கொட்டிக் கிடக்கிறது உடலுக்கு நம்மை தாரகக் கூடிய அத்தனை நன்...

கடுகு, தாளிப்பதற்கு மட்டும் தான் என்று நினைக்கிறீங்களா?உண்மையில் அதன் மருத்துவ குணங்கள் இதோ..

Image
கடுகை அரைத்து பின்னர் அதை நீரில் கலந்து விஷம் சாப்பிட்டவர்களுக்கு கொடுத்தால் விஷம் வாந்தியாகி வெளியே வந்து விடும்.கடுகை அரைத்து கீழ் வாதத்தினால் ஏற்படும் வலி...