மழை வரும் பொழுது எதனால் மண்வாசனை ஏற்படுகிறது
முதல் மழைத் துளி மண்ணில் பட்டதும், சட்டென்று புறப்பட்டு வந்து நமது நாசியைத் துளைக்கும் அந்த இனிமையான நறுமணம் ,அதை ‘மண்வாசனை' என்று சொல்லிவிடுகிறோம்.அது எப்படி வருகிறது, எங்கேயிருந்து வருகிறது?
மண் மீது மழைத் துளிகள் பட்டவுடன் வேதிவினை நடப்பதால் மண்வாசனை தோன்றுகிறது.இந்தப் பாக்டீரியா வகைகள் உலகம் முழுவதும் மண்ணில் இழைகளாக வாழ்கின்றன. மண் காய்ந்து போகும்போது, இவை தங்கள் வித்துகளை வெளியிடுகின்றன. மழை வரும்போது மழைத்துளிகள் மண் மீது விழும் வேகத்தில் இந்த வித்துகள் காற்றை நோக்கி மேலே வீசப்படுகின்றன.
அதேபோல மழை வருவதற்கு முன்பாகவும் ஒரு வாசனை வரும். அது ஓசோனின் வாசனை. இடி மின்னலுடன் மழை வரும்போது ஏற்படும்
எனவே மழை வரும்போது அதிலிருந்து வரும் வாசம் மண்ணில் இருந்து வரவில்லை என்பதை தெரிந்துகொள்வோம்
Comments
Post a Comment