Posts

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

Image
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அனைவருக்கும் நண்பர்கள் கட்டாயம் தேவை. ஆனால் சில நேரங்களில் உங்கள் நண்பர் உண்மையானவரா அல்லது முற்றிலும் போலியானவரா என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஏனெனில் எதிரிகளை விட போலியான நண்பர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் அக்கறை காட்டுவது போல முகத்திற்கு முன் நடித்தாலும் முதுகிற்கு பின்னால் உங்களை காட்டிக்கொடுங்க தயாராக இருப்பார்கள். இதுபோன்றவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. ஆனால் அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது என்பது மிகவும் கடினமாகும். ஜோதிட அறிகுறிகள் ஒருவரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கான சிறந்த வழியாகும். அந்த வகையில் ஒருவரின் பிறந்த ராசி இந்த குணம் அவர்களுக்கு உள்ளதா என்பதை கூறிவிடும். இந்த பதிவில் நம்பத்தகுத்தவர்கள் போல தோற்றமளிக்கும் ஆனால் நம்பக்கூடாத ராசிகள் யாரென்று பார்க்கலாம். மேஷம் உங்களுடைய விசுவாசமான மற்றும் நல்ல நண்பராக இருப்பதாகக் கூறி, இந்த இராசி அறிகுறிகளின் நபர்கள் உங்கள் முதல் நபரைக் காட்டிக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் சில நேரங்களில் மிகவும் கேள்விக்குரியவையாக இருக்கலாம். ந...

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை வெல்லும் மந்திரம்

Image
நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்க பலரும் பல முயற்சிகளை செய்கின்றனர். நம்முடைய கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை ஓரளவுக்கு எதிர்கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை என்ன செய்வது. நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை எதிர்கொள்ள அம்பிகையின் திருவடியை சரணடைவதுதான் ஒரே வழி. சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து தினமும் 27 முறை சொல்லி வருவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். ஸ்லோகம்: விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம் விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித – த்ருசா மஹா – ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ. விளக்கம்: பிரம்மன், திருமால், எமன், குபேரன், இந்திரன் என அனைவருமே மகா வெள்ளப்பெருக்கு காலத்தில் இல்லாமல் போகிறார்கள். ஆனால், அந்த பெரு வெள்ளக் காலத்தில் சிவன் சம்கார தாண்டவம் புரிவதை, சர்வ வல்லமை கொண்ட தேவி, நீ மட்டும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி தெரிந்து கொள்வோம்

Image
1.இயற்கையாக கிடைக்கும் இனிப்புச் சுவைக் கொண்ட இனிப்புகளை நாம் உண்ணாதது மற்றும் நமது உணவுகளில் அவற்றை சேர்த்து பயன்படுத்தாதது. 2.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளால் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நாம் உட்கொள்வது. 3.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனிப்புகளை நாம் தினமும் பயன்படுத்துவது தான் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம். 4.தவறான உணவுகளை ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை தினமும் நாம் உட்கொள்வது. 5.பாலிஸ் செய்யப்பட்ட அரிசி மற்றும் நொய் மற்றும் பருப்பு வகைகளை அன்றாடம் பயன்படுத்துவது. 6. தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளை மேற்கொள்ளாதது. 7.யோகா போன்ற அற்புதமான உடல்நலம் காக்கும் கலைகளை பயிற்சிகளை மேற்கொள்ளாதது. மேற்கண்ட தவறான பழக்க வழக்கங்களை பின்பற்றுவதால் நாம் சர்க்கரை நோயை வரவழைத்துக் கொள்கின்றோம்

உங்களுக்கு இந்த 10 அறிகுறிகள் இருக்கா..? அப்போ வேகமாகவே வயதாகிறது என்று அர்த்தமாம்...!!

Image
வயது அதிகமாவதால் ஒரு நபர் முதிர்ச்சி அடைவது பொதுவானது. ஆனால் சிலருக்கு வயதான அறிகுறிகள் விரைவில் தோன்றும். அதன் அறிகுறிகளையும் சரிசெய்வதற்கான சில ஆரோக்கியமான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். மெதுவாக நடப்பது- உங்களுக்கு 40 வயது நிறைவடைந்து உங்கள் நடக்கும் வேகம் குறைந்துவிட்டால், நீங்கள் முதுமையை நோக்கி வேகமாக நகர்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். மெதுவாக வட்டவடிவில் நடப்பதை விட ஆசனங்களும் பயிற்சிகளும் சிறந்த வழி. நீங்கள் 5 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மயக்கம் அடையலாம், ஆனால் நீங்கள் ஒரு நிமிடத்திற்கு 100 படிகள் செல்ல முயற்சிக்க வேண்டும். சன் ஸ்பாட் ஸ்கின் - 50 வயதிற்கு பிறகு, பெரும்பாலான மக்களுக்கு முகம், கைகள் மற்றும் உடலின் பிற பாகங்களில் வடுக்கள் ஏற்படுகின்றன. இது சன் ஸ்பாட் என்று அழைக்கப்படுகிறது. அதில் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் அதன் நிறம் கறுப்பாக இருந்தால் அல்லது அந்த பகுதியின் தோல் வறண்டு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய சூழ்நிலையில் வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். பலவீனமான நினைவகம்- வயதுக்கு ஏற்ப நினைவகம் மோசமடைவது இயற்கையானது. இது 4...

குளிர்காலத்தில் உப்பை குறைக்கவேண்டும்.காரணத்தைதெரிந்துகொள்ளுங்கள்

Image
குளிர்காலத்தில் பொதுவாக எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். வறுத்தவை, பொரித்தவை, சமைத்து சூடாக இருப்பவற்றை மனம் தேடும். எல்லாவற்றையும் நாம் சாப்பிடலாம். ஆனால், குளிர்காலத்தில் உப்பு குறைவாக இருக்கும் பண்டங்கள், உணவு பொருள்களைச் சாப்பிடுவதில் கவனமாக இருக்கவேண்டும். 'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்று கூறுவர். ஆனால், குளிர்காலத்தில் உப்பை தவிர்ப்பது முக்கியம். கோடைக் காலத்தை போலன்றி, குளிர்காலத்தில் நமக்கு அதிகமாக வியர்க்காது. வியர்வை வெளியேறாத காரணத்தால் உடலுக்குள் உப்பு தங்கும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இருதயம் இரத்தத்தை அழுத்தி அனுப்பும் செயல்பாடு குறைவாக இருப்போருக்கு (LV dysfunction) திரவத்தின் அளவு அதிகமாகி இதய செயலிழப்பு நேரிடும் அபாயம் உண்டு. குளிர்காலத்தில் அதிக உப்பு சேர்ப்பது இதயம் தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் உடலில் சோடியம் அதிக அளவில் சேருவதைத் தடுப்பதற்குப் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். நொறுக்கு தீனிகள், உப்பு பிஸ்க...

சனி கொடுக்க எவர் தடுப்பார்

Image
1. நமச்சிவயா எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை. 2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்பதில்லை. 3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார். 4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை. 5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார். 6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார். 7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை. 8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று. 9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை. 10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவத...

ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் அறிவியலும் கலந்திருக்கிறது.

Image
முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஆயிரம் ஆண்டுக் கால அனுபவம் மட்டுமல்ல; அறிவியலும் கலந்திருக்கிறது. அவற்றை ஆராய்ந்து பார்த்தால், நம் முன்னோர்களின் மதிநுட்பம் உங்களை வியக்க வைக்கும்.  ஒரு சோற்றுப் பதமாக கீழே சில உதாரணங்கள்... விசேஷ வீட்டில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்ட வேண்டும். மங்களகரமான விசேஷ நாட்களில் கூடும் மக்கள் கூட்டங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் -டை- ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடி அதிகமாக இருக்கும். இதனால் கூட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஆக்சிஜன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குபவைதான் வாழை மரமும், மாவிலையும். அதனால்தான், இவற்றை விசேஷ நாட்களில் கட்டச் சொன்னார்கள் முன்னோர்கள். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,விரதம் முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட வேண்டும்! பொதுவாக, மாதத்துக்கு ஒருமுறையாவது, மென்று விழுங்கும் திட ஆகாரங்களை உட்கொள்ளாமல் இருந்து, இரைப்பைக்கும் குடலுக்கும் குறைவான வேலை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதே நேரம், திட உணவை உட்கொள்ளாம...

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி

Image
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி? மிளகாய், உப்பு, சிறிது தெருமண் இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு ஊருகண்ணு, உறவுகண்ணு, நாய்கண்ணு, நரிக்கண்ணு, நோய்கண்ணு, நொள்ளகண்ணு, கண்டக்கண்ணு, கள்ளக்கண்ணு, அந்தகண்ணு, இந்தகண்ணு எல்லாம் கண்ணும் பட்டுப் போக... கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள். இது ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே! திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டி கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும். மேலும் கிழக்குத்திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும். கழிக்கும் வகைகள் : கற்பூரத்தை ஏற்றி வலதுபுறமாக மூன்று முறையும், இடதுபுறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். இவ்வாறு போடும்போது கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரைந்துவிடுமாம். பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு ...

நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்

Image
1. தண்ணீர் நிறைய குடியுங்கள். 2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். 3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள். 4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். 5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். 6. நிறைய புத்தகம் படியுங்கள். 7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள். 8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். 9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். 10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. 11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள். 12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள். 13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். 14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். 15. அடுத்தவரைப் பார்த்து பொற...

சளி, இருமலுக்கு ஒரே நாளில் பலன் தரும் ’கதா பானம்’... வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்...

Image
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். கதா ஒரு பாரம்பரிய இந்திய பானமாகும், இது பெரும்பாலும் தேநீராக அருந்தப்படுகிறது. இந்த பானமானது பருவகால காய்ச்சலுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் கொண்டு இந்த கதா தயாரிக்கப்படுகிறது. இதனை தயார் செய்யும் முறை மற்றும் இதன் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : 2 கப் - தண்ணீர் 1 துண்டு - தோல்நீக்கிய இஞ்சி, 5 - கிராம்பு, 6 - கருப்பு மிளகு, 6 - துளசி இலைகள், ½ தேக்கரண்டி - தேன் 2 அங்குல இலவங்கப்பட்டை தேவையான பொருட்கள் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை நன்கு நசுக்கு சேர்க்கவும். பின்னர் துளசி இலைகளை சேர்க்கவும். மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். தண்ணீர் பாதியாக வத்தியதும் வடிகட்டி தேன் சேர்த்து அருந்துங்கள். கதா பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள...

காது குடையலாமா? – எதை வைத்து சுத்தம் செய்யலாம்??

Image
காதுகளைக் குடையலாமா என்று கேட்டால் மருத்ஹுவர்களின் ஒற்றை பதில் நோ.... காதுகளை எப்போதுமே குடையக் கூடாது.  காதுகள் ஒருவருக்கு  சரியாக கேட்க வேண்டும் என்றால் காதுகளின் உள்ளே இருக்கும் செவிப்பறை ( Ear drum) சுத்தமாகவும் சேதமடையாமலும் இருக்க வேண்டும். இதற்காக  இயற்கை வேக்ஸ் என்ற பாதுகாப்பான ஒரு விஷயத்தைக் கொடுத்துள்ளது .   நம்முடைய காதுக்குள் செருமேனியஸ் க்ளான்ட்ஸ் ( Cerumanious glands) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. இவைதான் காதுக்குள் 'செருமென் ' திரவத்தை சுரக்க வைத்து ஒரு மெழுகைப் போல் உருமாற்றமடைந்து செவிப்பறையை பாதுகாக்கின்றன.  காதுக்குள் பூச்சிகள், ஒவ்வாமை தூசி போன்ற அந்நிய பொருட்கள் உள்ளே நுழைந்து  செவிப்பறைக்கு சேதம் ஏற்ப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே இந்த செருமென் 24மணி நேரமும் தனது பணியைச் செய்து வருகிறது.  எந்த பூச்சி உள்ளே போனாலும் அதற்கு ஆயுள் சில விநாடிகள்தான். எனவே இந்த வேக்சை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. புதிதாய் வேக்ஸ் உருவான பின் பழையது தானாகவே  மெல்ல மெல்ல வெளியே வந்துவிடும். இதனை  'ஆட்டோ க்ளீனிங் சிஸ்டம்' என்று சொல்க...

பல் சொத்தையாகாமல் தடுக்க சூப்பரான வழி முறைகள்!

Image
நம் பற்கள் சொத்தையாவதைத் தடுக்க தினமும் 2 முறை பல் துலக்குவதுடன் மெல்லிய குச்சிகளைக் கொண்ட பிரஷ்ஷை மட்டும் உபயோகிக்க வேண்டும். மேலும் பிரஷ்ஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். Fluoride நிறைந்த பற்பசைகளையே பயன்படுத்த வேண்டும். தினமும் உணவு உண்ட பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். சர்க்கரை நிறைந்த இனிப்புகள், சாக்லேட்டுகளை அறவே தவிர்க்க வேண்டும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை அவசியம் நிறுத்த வேண்டும். வெண்ணெய், திராட்சை போன்ற பற்களின் நலனிற்கு உகந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.இதை பின்பற்றினால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.உங்கள் பற்களையும் பாதுகாக்க முடியும். 

குடும்ப சண்டையையும் பண விரயத்தையும் தடுக்கணுமா..? அப்ப இதெல்லாம் உங்க வீட்டில் இருக்கக்கூடாது..

Image
மக்கள் தங்கள் வீட்டை அழகாக மாற்ற நிறைய விஷயங்களைச் செய்கிறார்கள். சிலர் தங்கள் வீடுகள் மற்றும் அறைகளின் அலங்காரத்திற்காக பல வகையான படங்களையும் வைக்கின்றனர். ஆனால் படங்களை வைத்திருக்கும்போது வாஸ்து மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவை இயற்கையில் எதிர்மறையான / நேர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். இந்த படங்கள் உங்கள் வீட்டில் இருந்தால், அவற்றை உடனடியாக வீட்டை விட்டு அகற்றி விட வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. தண்ணீர் பாய்வது போலவோ நீரூற்று புகைப்படங்கள் இருந்தால், அதை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். தண்ணீர் பாயும் அதே வழியில், பணமும் வீட்டை விட்டு வெளியேறுகிறது என்று நம்பப்படுகிறது. வாஸ்து படி, எந்த மூழ்கும் படகு அல்லது படகு படங்கள் வீட்டில் இருக்கக்கூடாது. வீட்டில் வெளியிடப்பட்ட இத்தகைய படங்கள் வீட்டின் உறுப்பினர்களை எதிர்மறையாக பாதிக்கின்றன. வீட்டில் காணப்படும் இதுபோன்ற படங்கள் அதிர்ஷ்டம் தொடர்பான தடைகளை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது. மகாபாரதப் போர் தொடர்பான படமும் வீட்டில் நிறுவப்பட்டிருந்தால், அதுவும் தாமதமின்றி...

ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை..இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்..

Image
ஆண் பெண் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை .. இந்தத் தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்.. இது முற்றிலும் கட்டுக் கதையோ மூட நம்பிக்கையோ கிடையாது. நம் முன்னோர்கள் எதைக் கூறினாலும் அதில் பெரும் அர்த்தம் புதைந்திருக்கும். எனவே அதை அலட்சியப்படுத்தாமல் கடைப்பிடித்து வாழ்வில் நலம் பெறுவோம். அவ்வரிசையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கட்டாயம் செய்யக் கூடாத சில வழிமுறைகளைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ஆண்கள் செய்யக்கூடாத தவறுகள்: 1. தாய் தந்தையர் உள்ள ஆண்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை அன்று சவரம் செய்யக்கூடாது. 2. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின கதவின் மேல் போடக்கூடாது . 3. நம் தலையில் உடம்பிலிருந்து உதிர்ந்த முடிகளையும் நகங்களையும் வீட்டில் வைக்கக்கூடாது உடனே அப்புறப்படுத்த வேண்டும். 4. இரண்டு கைகளையும் வைத்து ஒரே சமயத்தில் தலையை சொறியக்கூடாது. 5. திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுக்கு சென்று வந்த பின்பு நீராடுவது கூடாது. 6. எவ்வேளையிலும் இருகைகளையும் கன்னத்தில் வைத்துக்கொண்டு அமரக்கூடாது. 7. ஈரத் துணிகளை உடுத்திக்கொண்டு உணவு உண்ணக்கூடாது. 8. கோவிலில் கடவுளை வணங்கும் பொழுது முன்பக்கம் உள்...

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

Image
கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி - இரத்தம் விருத்தியாகும். தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும். தூதுவளை:- மூச்சு வாங்குதல் குணமாகும். முருங்கை கீரை: பொரியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது விருத்தியாகும். சிறுகீரை: நீர்கோவை குணமாகும். வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும் புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.

பெற்றோர்கள் கவனத்திற்கு

Image
1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன் உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா? நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்  அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள். 4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன் டீவி பார்ப்பதையோ ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.  ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும். 5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.  அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்...

ஆன்மீகத்தில் 108 என்பது வெறும் எண் மாத்திரம் அல்ல! அதன் சூட்சுமம் என்ன?

Image
எண்களுக்கென்று தனி முக்கியத்துவம் உண்டு. இந்த பிரபஞ்சமே எண்களின் கட்டமைப்பால் உருவாக்கப்பட்டது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் நல்லது கெட்டது என அனைத்தையும் வெளிக்கொணர கணிதம் அவசியமாகிறது. எண்களை வெறும் கணித உருக்கள் என்றளவில் புறந்தள்ளிவிட முடியாது. அவை நம் உலகின் இயக்கத்தோடு தொடர்புடையவை. ஒரு மனிதனின் வாழ்வோடு தொடர்புடையவை. அந்த வகையில் ஒவ்வொரு எண்ணிற்கென்று ஒரு தனித்துவம் உண்டு. ஒவ்வொரு எண்ணிற்கென்று குணாதிசயங்கள் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதியான பிரசன்னம் பார்ப்பதில் எண்ணின் பங்க் அலாதியானது. அந்த வகையில் நம் இந்து மரபில் நாம் அதிகம் கேள்வியுறும் ஒர் எண் நூற்றியெட்டு. நூற்றியெட்டு என்பது புனித எண்ணாகவே கருதப்படுகிறது. பரிகாரங்களில் நூற்றியெட்டு முறை கோவிலை வலம் வருதல், நூற்றியெட்டு தேங்காய் உடைப்பது என எந்த வொரு பரிகாரத்தையும் நூற்றியெட்டு முறை செய்கிற போது அதன் பண்பும், அது கொடுக்கும் பலன்களும் நன்மையாக மாறிவிடுகின்றன. மேலும், நூற்றியெட்டு திவ்யதேசங்கள், ஜப மாலை, ருத்ராக்‌ஷம் போன்ற புனித பொருட்கள் நூற்றியெட்டு என்ற முறையிலேயே வடிவமைக்கப்படுகிறது. சக்தி...

நம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன...?? தமிழர்களின் உணவில் அறிவியல்... முழு விவரம் உள்ளே...

Image
கிடைத்ததை சாப்பிடும் வழக்கம் மற்றும் சுவைக்காக மட்டுமே உண்ணக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது இல்லை நம் தமிழ் பண்பாட்டு உணவு முறை. முதலில் எதை உண்ண வேண்டும்? இறுதியில் எதை உண்ண வேண்டும்? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்று ஆராய்ந்து அதற்கேற்ப உணவு முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். அதன்படி, தேரையர் சித்தர் எழுதிய, "பதார்த்த குண சிந்தாமணி" என்ற நூலில் நாம் குடிக்கும் தண்ணீரிலிருந்து, பால், தயிர், பருப்பு, அரிசி, தானியங்கள் என ஒவ்வொன்றிற்கும் என்னென்ன உணவு? ஒவ்வொன்றிலும் எத்தனை வகை உள்ளது? என்று வகுத்து கூறியிருக்கிறார்கள். நம், அனைவருக்கும் சாப்பிட்டு முடித்தவுடன் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு? என்று நமக்கு தெரிவதில்லை. நாம் உணவு  உட்கொள்ளும் போது, இனிப்பை, எப்போது சாப்பிட வேண்டும்? என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையின் 25-வது பாடலில், புலவர் பெருவாயின் முள்ளியார் கூறியிருக்கிறார். தமிழர்களின் உணவு சூட்சமம், வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்றை அடிப்படையாகக் கொண்டது. இந...

காலை உணவை தாமதமாக சாப்பிடுபவரா நீங்கள்..?? அப்போ இந்த நோய் வர வாய்ப்பு அதிகமாம்..!!

Image
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க ஊட்டசத்து மிக்க உணவு மற்றும் பானத்தை எடுத்து கொள்வது அவசியம். வல்லுனர்கள் காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும் என அறிவுறுத்துகின்றனர். ஆனால் காலை உணவை தாமதமாக சாப்பிடுவதும் தீங்கு ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? சமீபத்திய ஒரு ஆய்வும் இதை சுட்டிக்காட்டுகிறது. எண்டோகிரைன் சொசைட்டி ஒரு மெய்நிகர் மாநாட்டில் ENDO 2021 வழங்கிய அறிக்கையில், காலையில் தாமதமாக காலை உணவை உட்கொள்பவர்கள் வகை -2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது. தாமதமான காலை உணவுக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். சிகாகோ பல்கலைக்கழகத்தின் வடமேற்கு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வின் போது 10574 பேரின் உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கங்களை ஆய்வு செய்தனர். இந்த நேரத்தில், வல்லுநர்கள் இரத்த சர்க்கரையின் அளவை உண்ணும் நேரம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிய முயன்றனர். அதிகாலையில் காலை உணவை உட்கொள்பவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதோடு இன்சுலின் பதிவுகளும் குறைவாக இருப்பதை நிபுணர்கள்...

கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!

Image
பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாய்களில் தீமை தான் நிறைந்து இருக்கின்றன. இந்த வகையில் கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்… தயாரிப்பு முறை! கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். கோரைப் புற்கள் ஆரம்பத்தில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்பிடிப்பு நிலத்தில் வளர்வதால் உறங்க சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும். உறக்கம்! உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும். காய்ச்சல்! உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் காய்ச்சலும் குணமாகும் என கூறப்படுகிறது. அதிக உடல் சூட்டல் உண்டாகும் காய்ச்சலை தன் குளிர்ச்சி குணம் கொண்டு சரி செய்கிறது கோ...