பத்து ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ...



பிரம்ம கமலம் என்பது பத்து ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய பூ..

இது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாரியப்பன் என்பவரது வீட்டில் இரவு பூத்துள்ளது.இது பகலில் வாடிவிடும்.இரவில் மட்டுமே பூக்கும் பூ.இது ஒரு இரவு மட்டும் பூக்கக்ககூடியது.





Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்