பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..! தெரிந்து கொள்ளுங்கள் முன்னோர்களின் அறிவுரை



 

தோடு :
மூளையின் செயல் திறன்அதிகரிக்கும்.கண்பார்வைதிறன் கூடும் . .

 
 

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையைசரி செய்கிறது.

 

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போதுஉடலுக்கும் தலைக்கும் இடையே உள்ளசக்தி ஓட்டம் சீராகும் .

 

லம்பாடி(நாடோடி பெண்கள்)
பெண்களுக்கு மார்பக புற்று நோய்வருவது இல்லை.காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாகவளையல்களை அணிவதால்....மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராகவைத்திருக்க உதவுகிறது..

 

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின்புள்ளிகளை அழுத்துவதன் மூலம்வெள்ளையணு உற்பத்தி உடலில்அதிகரிக்கிறது.
முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம்  தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

 

ஒட்டியாணம்: 
ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாகதூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலுவடையும்.

 

மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்பெருங்குடல் மற்றும்சிறுகுடலுக்கும்நெருக்கமானதொடர்பு உண்டு....அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சம்மந்தமான நோய்கள்குணமாகும் .

 

கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம்,சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்கொலுசு.
கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனானகொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.


பெண்களுக்கு ஓர் முக்கியமான அறிவுரை: இவை அனைத்தையும் தங்கத்திலும், வெள்ளியிலும் வாங்கி தரச்சொல்லி, கணவனுக்கு அழுத்தம் கொடுத்தால், கணவருக்கு நெஞ்சுவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
படித்ததை பகிர்கின்றேன்..


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்