சிவனுக்கு பிரியமான ஸ்லோகம்









சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம்.


பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.


இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரலாம். இந்த ஸ்லோகம் படிக்கும் போது அசைவம் சாப்பிடாமல் இருத்தல் நலம்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்