நமது அன்றாட வாழ்வில் ஒன்றித்துப்போன ஒன்றுதான் காகம். காக்கா என்று செல்லமாக அழைக்கப்பட்ட காகம் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் காகம் சாப்பிடும்போதும் தனது இனத்துக்கு ஒரு துன்பம் வரும்போதும் ஒன்றாக சேர்வதுதான். பொதுவாக உணவைக் காணும் தனியொரு காகம் அதனை தான் மட்டுமே சாப்பிடவேண்டும் என நினைக்காது. ஏனைய காகங்களையும் அழைக்கும் வகையில் கா கா என்ற தொனியினைக் கொடுக்கும். காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா? காகத்தின் கா கா தொனி மனிதர்களாகிய எமக்கு ஒரே வகையிலேயே கேட்டாலும் சக காகங்களுக்கு அவற்றின் அர்த்தம் புரிந்துவிடும். காகம் உணவுக்காக மட்டும் ஒன்றுகூடாது. அவை தமது இனத்துக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் சும்மா இருக்காது. உடனே அந்த இடத்தில் ஒன்றுகூடி பகைமையை எதிர்க்கும். அடுத்தவீட்டுப் பிரசினைதானே என்று தன்பாட்டிற்கு இருந்துவிடும் உத்தேசம் காகத்திடம் இருப்பதில்லை. காகத்திடம் இருக்கின்ற குணங்களில் ஒன்று குறி பார்த்து எச்சமிடுவதுதான். தனக்கு பிடிக்காத நபர்களை காகம் தெளிவாக இனம்கண்டுகொண்டால் அவர்களைத் தேடித்தேடி எச்சமிடுமாம். நாம் மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்க
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ அனைவருக்கும் நண்பர்கள் கட்டாயம் தேவை. ஆனால் சில நேரங்களில் உங்கள் நண்பர் உண்மையானவரா அல்லது முற்றிலும் போலியானவரா என்பதை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஏனெனில் எதிரிகளை விட போலியான நண்பர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் அக்கறை காட்டுவது போல முகத்திற்கு முன் நடித்தாலும் முதுகிற்கு பின்னால் உங்களை காட்டிக்கொடுங்க தயாராக இருப்பார்கள். இதுபோன்றவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. ஆனால் அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது என்பது மிகவும் கடினமாகும். ஜோதிட அறிகுறிகள் ஒருவரின் ஆளுமையை மதிப்பிடுவதற்கான சிறந்த வழியாகும். அந்த வகையில் ஒருவரின் பிறந்த ராசி இந்த குணம் அவர்களுக்கு உள்ளதா என்பதை கூறிவிடும். இந்த பதிவில் நம்பத்தகுத்தவர்கள் போல தோற்றமளிக்கும் ஆனால் நம்பக்கூடாத ராசிகள் யாரென்று பார்க்கலாம். மேஷம் உங்களுடைய விசுவாசமான மற்றும் நல்ல நண்பராக இருப்பதாகக் கூறி, இந்த இராசி அறிகுறிகளின் நபர்கள் உங்கள் முதல் நபரைக் காட்டிக் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்களின் நடவடிக்கைகள் சில நேரங்களில் மிகவும் கேள்விக்குரியவையாக இருக்கலாம். ந
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி. கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !! நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. சுற்றும் கருடன் சூழக் கருடன் பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன். கணபதி மந்திரம் …
Comments
Post a Comment