Posts

உங்கள் கண்களை குறித்து நீங்கள் அறியாத சில தகவல்கள் இதோ!

Image
கண்கள் கடவுள் கொடுத்த மிகப்பெரிய வரம்ஆனால் இன்னும் நமக்கு நம் கண்களை பற்றி பல விஷயங்கள் தெரியாது. நம் கண்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ! நம் கண்களால் ஒருகோடி வண்ணங்களை பார்க்க முடியும். கேமராக்களின் மெகாபிக்சல் கணக்கின்படி நம் கண்களின் கணக்கு சுமார் 576 மெகாபிக்சல். ஒரு நிமிடத்திற்கு சுமார் 17 முறை நான் கண்களை சிமிட்டுகிறோம். கண்ணிமைகள் கண்களைச் சுத்தப்படுத்தும் முறையை கையாளாகதான் கண்களைச் சிமிட்டுகிறோம். ஒருவர் நம் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால் அவர்கள் கண்கள் மூலமாகவே அதை தெரிந்துகொள்ளலாம்். உங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் அல்லது உங்கள் காதலரை பார்க்கும்போது கண்கள் சிறிதளவு பெரிதாகும். அதாவது ஒரு பூரிப்பு அல்லது ஒரு வியப்பு கண்களில் ஏற்படும் இதனால் நமது கண் நம்மை அறியாமலே ஒரு சிறிதளவு பெரிதாகிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் காதல் கண்களிலே தெரிகிறது என்று கூறியுள்ளனர்். நாம் வெயிலில் நடக்கும் போது கண்களுக்கு முன்னால் ஏதோ பரப்பது போன்று தோன்றும் இதற்கு காரணம் நம் கண்களில் மித புரோட்டீன் சத்துக்கள். நம் கண்களில் ஒளிபடும்போது அவைத் அங்குமிங்குமா

மருத்துவ குணங்கள் நிறைந்த மாம்பழம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்!!!

Image
சுவை  மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த மாம்பழம்!!!  முக்கனியில் ஒன்றான மாம்பழம், இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் விளைகிறது.   மாம்பழம் சுவைக்காக மட்டுமல்லாமல், அதில் உள்ள பல மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில்  சிலவற்றை  பின்வருமாறு காணலாம்....  மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.  மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும் நரம்பு தளர்ச்சியை போக்கும், பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.  150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிடலாம்.  மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.  செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம்.  மா

எண்ணெய் பசை போக்கி பிரகாசமான சருமத்தை ஜொலிக்க வைக்க சில டிப்ஸ்கள்....!!!!

Image
இயற்கை முறையில் சில முக்கிய அழகு குறிப்புகள்  எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கிவிட்டு, நீரில் போட்டு வேகவைத்து இறக்கி, பேஸ்ட் செய்து அதில் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.  இப்படி வாரம் ஒருமுறையாவது செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.  சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.  இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வெளியேறுவதுடன், சரும அரிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

வீட்டில் மீன் தொட்டி வைக்க சில விதிமுறைகளும், வழிமுறைகளும்!!!

Image
பறவைகளுக்கு அடுத்து விதவிதமான வண்ணங்களைக் கொண்டு அனைவரையும் ஈர்ப்பது மீன்கள்தான். பொழுது போக்கிற்காகவோ, விளையாட்டுக்காகவோ, பணத்திற்காகவோ, வாஸ்துவிற்காகவோ, அலங்காரத்திற்காகவோ மீன் வளர்ப்பதை பயன்படுத்தப்படுகிறது. சீனாதான் முதன்முதலில் இதனை அறிமுகபடுத்தினார்கள். பின்பு அது எல்லா இடங்களிலும் பரவி இந்தியாவிலும் குடியேறியது. உலகத்தில் 5 மில்லியன் பேர்களின் வீட்டில் மீன் வளர்க்க படுகிடுகின்றன என்பது குறிப்பிடதக்கது. மீன் தொட்டியை வீட்டில் வைக்க விதிமுறைகளும், வழிமுறைகளும்... எத்தனை மீன்கள் வளர்க்க போகிறோம் என்பதை முன்பே தீர்மானித்துக்கொண்டு தொட்டியை தேர்வு செய்யவும். தொட்டி செவ்வகம் வடிவில் இருக்க வேண்டும். அதனின் நாலு முனைகளும் திக்காக இருக்க வேண்டும் மேற்கூரை கண்டிப்பாக இருக்கவேண்டும், அதுதான் தூசிகளை உள்ளே செல்லாமல் தடுக்கும். தொட்டியை சூரிய வெளிச்சத்திற்கு நேரடியாக வைக்க கூடாது. தொட்டியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்க கூடாது. தொட்டியில் கூர்மையான கற்களை அனுமதிக்க வேண்டாம். தண்ணீரில் வளர கூடிய செடிகளை தொட்டியில் வளக்கலாம் ஆனால் அது எந்த வகையிலும் மீனை

அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் காரணமா?

Image
பெரும்பாலும் நமது உடல், “போதும்டா சாமி போய் தூங்கு என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது..” என்று சொல்லும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி. ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் காரணம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். சிலரை அலுவலகம் அல்லது நண்பர்கள் மத்தியில் நீங்கள் கண்டிருக்கலாம், அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். காலை, மதியம், மாலை என இவர்கள் கொட்டாவி விடாத நேரமே இருக்காது. இதற்கு என்ன காரணம்..?? சில உடல்நல குறைபாடுகளின் அறிகுறிகளாக கூட கொட்டாவி இருக்கிறது. வியப்பாக இருந்தாலும் கூட உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வர இதெல்லாம் கூட காரணமாக இருக்கலாம்… சோர்வின்றி அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் கல்லீரல் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லீரலில் பலவீனம், அல்லது செயல்திறன் குறைபாடு ஏற்பட்டால் கூட கொட்டாவி அடிக்கடி வருமாம். கொட்டாவி வர மற்றுமொரு காரணமாக கருதப்படுவது மூளையின் ஆரோக்கியம். மூளை அலர்ஜி, ஸ்ட்ரோக், போன்றவையின் அறிகுறி தான் அதிகமாக வரும் கொட்டாவி என்கின்றனர். மூளையின் தண்டில் ஏற்படும் புண்களினால்

கோடைகாலங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் சாப்பிடவேண்டிய உணவுகள்

Image
பாதரச நிலை அதிகரிக்கும் போது, ​​உறிஞ்சும் சூரியன் நம்மை முழுமையாக வெளியேற்றும் திறனை கொண்டுள்ளது. இதை புறக்கணிப்பதன் மூலம், நம் உடல்களை அதிக ஆபத்தில் வைக்கிறது. கோடைகால மாதங்களில் பலர் நீரிழிவு நோயை உணர்கின்றனர், குறைந்த ஆற்றல் மட்டத்தை அனுபவிப்பது இன்னொரு அறிகுறியாகும். எனவே, சூடான பருவத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதில் இருந்து சாப்பிடுவதால், கோடைகாலத்தின் அபாயகரமான தாக்கத்தை நாம் வெல்ல முடியும். இங்கே நாம் சூடான காலநிலை விளைவுகளை எதிர்த்து போராட உங்கள் உணவில் சேர்க்க வேண்டும் என்று ஒரு சில குளிர் உணவுகளை பட்டியலிடப்பட்டுள்ளது. தர்பூசணி தர்பூசணி, ஒரு பருவகால கோடை பழம் ஒரு காரணத்திற்காக வருகிறது. 91.45 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டிருப்பதால், உங்கள் உடலின் தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. மேலும், எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஏற்றப்பட்ட, தர்பூசணி நீங்கள் ஒரு அற்புதமான குளிர்ச்சியை விளைவை கொடுக்கிறது. வெள்ளரி ஃபைபர் மூலம் ஏற்றப்பட்ட, கோடை காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால், மலச்சிக்கல் வராமல் பாதுகாக்க உதவுகிறது. வெள்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது ! என்ன உண்மைகள் தெரியுமா

Image
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்”நாவலன் தீவு”என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்”குமரிக்கண்டம்”.ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொட