Posts

நிலவேம்பு கசாயம் எப்படி செய்யலாம்? சில யோசனைகள்!!

Image
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நிலவேம்பு கசாயத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கேரளா, மகராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் டெங்கு ஒலிப்பில் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. முக்கியமாக கொசுக்களை ஒழிக்கும் பணிகளிலும் மும்மரமாகவும், கவனத்துடனும் செயலாற்றி வருகின்றன. முதல்முறையாக தமிழகத்தில் சுகாதார மையங்களில் நிலவேம்பு கசாயம் விநியோகிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற்படாகம், கோரைக்கிழங்கு ஆகியவற்றை பொடித்து உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு மூலிகையே நிலவேம்பு பொடியாகும். இது நாட்டுமருந்து கடைகளில் தனித்தனி மூளிகைகலாகவும், ஒருங்கிணைந்த பொடியாகவும் கூட கிடைக்கிறது. இதை எப்படி கசாயமாக காய்ச்ச வேண்டும் என இங்கு பார்ப்போம். 5 கிராம் முதல் 10 கிராம் வரையிலான நிலவேம்பு பொடியை 200 மில்லி லிட்டர் தண்ணீருடன் கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். 200 மில்லி ஆனது 50 மில்லியாக க

இரத்தத்தை அதிகரிக்க செய்யும் மகத்தான பழம்!

Image
நாவல் பழத்தை கொண்டு இங்கு புராண கதைகளும் நடந்தேறியது. ஒளவையார் களைப்பாக ஒரு மண்டபத்தில் அமர, அங்கு மாறு வேடத்தில் முருகன் தோன்றி, “பாட்டி களைப்பாக இருக்கிறதா? நாவற்பழம் வேண்டுமா? சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் என்று கேட்டதாக இதிகசங்ககளும் இங்கு உண்டு. பல சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ளது இந்த நாவல் பழம். பழம் மட்டுமல்ல நாவல் மரம் முழுவதும் மருத்துவ குணங்கள் கொண்டதாக திகழ்கிறது. பசியின்மையை போக்கும் நாவல் பழத்தில் தாதுச் சத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இதில் உள்ள இரும்பு சத்து உடல் வலிமை தருவதாக உள்ளது. செரிமான உணர்வை தூண்டி பசியை அதிகரிக்க செய்கிறது. தாகத்தை போக்ககூடியது நாவல் பழத்தில் உப்புடன் சேர்த்து சாப்பிட்டால் தொண்டைகளில் ஏற்படும் புண்கள் எளிதில் குணமாகும். இப்படியாக இன்னும் பல பிரச்சனைகளுக்கு அரு மருந்தாக உள்ளது நாவல். தாகம் ஏற்படும் போது நாவல் பழத்தை சாப்பிட்டால் தாகம் தீர்ந்துவிடும். பழுக்காத காய்களை உலர்த்தி பொடிசெய்து  மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு  சரியாகிவிடும். களைப்பு நீங்க நாவல் மரபட்டையை நீரில் கொதிக்க வைத்து பருகி வர உடல்

அல்வா பிறந்த கதை உங்கள் தெரியுமா?

Image
அல்வா பிறந்த கதை                                                  ஒரு பையனுக்கு புதுசா கல்யாணம் ஆகுது,கொஞ்ச நாள் கழிச்சு வேலைக்கு போனவன் திரும்ப வரும்போது புது மனைவிக்கு ஆசையாய் முறுக்கு வாங்கிவந்திருக்கிறான்,அவன் மனைவி ராத்திரி பத்து மணிக்கு உட்கார்ந்து கடக்கு முடக்கு சத்தத்துடன் சாப்பிடுகிறாள்,...... அடுத்த நாள் காலையில் அவன் அம்மா சொல்றாங்க "பாத்து, வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணிவச்ச ஆத்தாளுக்கு இது வரை எதாவது வாங்கி கொடுத்து இருக்கியா,ஆனா நேத்து வந்தவளுக்கு முறுக்கு" என்று சொல்லி மகனுடன் தனது முதல் சண்டையை ஆரம்பித்திருக்கிறார் அவனது அம்மா. அதுவரை கள்ளம், கபடம் தெரியாத அந்த பையனுக்கு ஒரு யோசனை,........ முறுக்கு வாங்கி போய் கொடுத்தால் தானே பிரச்சனை,இன்று முதல் மனைவிக்கு அல்வா வாங்கி போய் கொடுப்போம் என்று வாங்கி செல்கிறான், அடுத்த நாள் அம்மா ஒன்றும் கேட்கவில்லை..... ஏன் என்றால, அவனது மனைவி சாப்பிடும் போது சத்தம் வரவில்லை, அம்மாவை ஏமாற்ற முதன் முதலில் அல்வா பயன்பட்ட காரணத்தால்.... அடுத்தவர்களை ஏமாற்றுவதற்கு "அல்வா" கொடுப்பது என்ற பெயரும் வந்தது –

மூன்று எலுமிச்சம் பழத்தால் வீட்டில் நடக்கும் அதிசயம்...!

Image

வீட்டில் பணம் தங்காமல் போவதற்கு உண்டான காரணங்கள் 

Image

யாருக்கு ஜோதிட பலன்கள் பலிக்காது?

Image

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

Image
இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு இரவில் உறங்கினால் தூக்கமின்மை மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும்.சிறு குழந்தைகளுக்கு இவற்றை சொல்லி கொடுத்து இவற்றை கடைபிடிக்க சொன்னால், நல்ல சிறு குழந்தைகள் ஒழுக்கமுள்ளவர்களாக வளரும். அகஸ்திர் மாதவச்சைவ முசுகுந்தோ மஹாபல: கபிலோ முனிரஸ்தீக: பஞ்சைதே ஸுகசாயின: அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி. கெட்ட கனவு தவிர்க்க சொல்ல வேண்டிய மந்திரம் !! நம் தூங்கும் போது இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. இடி இடிக்கும்போது அர்ச்சுனா அர்ச்சுனா என்று கூறினால், இடி ஒன்றும் செய்யாது என்பார்கள். அதேபோல இரவில் கெட்ட கனவுகள் அடிக்கடி வந்தால் கீழ்க்கண்ட மந்திரத்தை 9 முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. சுற்றும் கருடன் சூழக் கருடன் பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம் கருடன் கருடன் கருடன். கணபதி மந்திரம் …