விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை








* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.

* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.

* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.

* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.

* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.

* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி