பெண்களின் குலதெய்வம்







பெண்களுக்கு திருமணமான பிறகு, தங்கள் பிறந்த வீட்டு குலதெய்வத்தை தொடர்ந்து வழிபடுவதா, கணவர் வீட்டு குலதெய்வத்தை ஏற்பதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு, கணவர் வீட்டு குலதெய்வத்தையே இவர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்க வேண்டும். அதற்கே முதலிடம் தர வேண்டும். அதேநேரம், பிறந்த வீட்டு குலதெய்வத்தையும் இவர்கள் கணவர், குழந்தைகளுடன் சென்று வழிபட்டு வரலாம். இரட்டிப்பு பலன் கிடைக்கும்


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை உடைப்பது சரியா ?