அறிய செய்தி
 பறவை செய்திகள்...
பறவை செய்திகள்...
• பென்குவின் பறவை நீருக்கு அடியில் பறக்கும் ஆற்றல் கொண்டது.
• கொக்கு, நாரை ஆகியவை ஒற்றைக் காலில் நின்று தூங்கும்.
• ராபின் பறவை தூக்கத்திலும் பாடும் இயல்புடையது.
• கிரிபெஸ் என்ற பறவை உணவு கிடைக்காதபோது தன்னுடைய இறகுகளையே உணவாக உண்ணும்.
• நீரை உறிஞ்சிக் குடிக்கும் ஒரே பறவை புறா.
• பறவைகளில் காகமே மிகவும் புத்திசாலியான பறவை.
• மிகச்சிறிய முட்டையிடும் பறவை தேன்சிட்டு.
• மரங்கொத்தியின் அலகும், மண்டை ஓடும் ஒரே எலும்பாலானவை.
-தொகுப்பு: பெ. உலகநாதன், தான்தோன்றிமலை.
தெரியுமா? 
• பிரசிடன்சி பேங்க் ஆப் பாம்பே 1840-ஆம் ஆண்டு பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
• ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 1835-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
• "அமெரிக்கன் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி' என்ற மியூசியம்தான் உலகிலேயே மிகப்பெரியதாகும்.
• "மின்சார ரயிலை' இயக்க மொத்தம் பதினாராயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது.
• உலகிலேயே மிகப்பெரிய அணைக்கட்டு "சிந்து' ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள "டர்பெலா டேம்'தான். இது பாகிஸ்தானிலுள்ளது.
• 1883-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "இராசவிருத்தம்போதினி' இதழ்தான் தமிழின் முதல் மாதம் "மும்முறை' இதழாகும்.
• 1694-ஆம் ஆண்டிலேயே "பேங்க் ஆப் இங்கிலாந்து' நிறுவப்பட்டுவிட்டது.
• 1812-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "மாசத்தின் சரிதை' என்ற இதழ்தான் - தமிழின் முதல் மாத இதழாகும்.
• 1841-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "ஜனசிநேகிதன்' என்ற இதழ்தான் தமிழின் முதல் மாதம் இருமுறை இதழாகும்.
• 1883-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "சுதேசமித்திரன்'தான் தமிழின் முதல் வாரம் இருமுறை இதழாகும்.
• தமிழில் முதல் குழந்தைப் பத்திரிகை 1840-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "பால தீபிகை' என்ற சஞ்சிகையாகும்.
• தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் 1856-ஆம் ஆண்டு வெளிவந்த "தின வர்த்தமானி' எனும் இதழாகும்.
• "லங்காவீரன் சூத்ரா' என்ற மதநூல்தான் உலகிலேயே முழுவதும் இரத்தத்தால் எழுதப்பட்ட புத்தகமாகும்.
Comments
Post a Comment