Posts

மரணத்தை தரும் பூக்கள் பற்றி தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா

Image
பூக்கள் என்று சொன்னாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் வண்ணங்கள் தான். பார்ப்போரை கவர்ந்திடும் வண்ணம் இருக்கும் பூக்களில் விசித்திரமாக என்னென்ன இருக்கிறது எ...

ஆதார், பான் எண் இணைக்காமல் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு உண்டாகும் சிக்கல் ...

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் மக்களவையில் ஆதார் கார்டு, பான் கார்டு இணைப்பு பற்றிக் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது ஆதார் பான் இணைப்பினை ச...

விரைவில் வருகிறது ஃபேஸ்புக் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதி

Image
ஃபேஸ்புக் பதிவுகளை பார்த்து கொண்டிருக்கும் போதே ஷாப்பிங் செய்யும் புது வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 கோடி பயனாளர்களை கவர்ந்துள்ள ஃபேஸ்புக், தனது வா...

உஷார்...! சிகரெட் புகையைவிட ஆபத்தானதா ஊதுவர்த்தி புகை?

Image
உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள். இதன் வாசனை உங்களுக்கு நல்ல ...

இனி வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம்....

Image
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் UPI வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் இனி வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் எளிதாக செய்துக்கொள்ளலாம்.  ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்-ஐ ...

சமூகத்தை சீர்குலைக்கும் சாராஹ் ஆப்… ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

Image
ஃபேஸ்புக், ட்விட்டர் என அங்கு பார்த்தாலும்  Sarahah  என வண்ணமயமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது ஒரு ஸ்டேடஸ் செயலி. வலைதளங்களில் நம்முடன் இணைந்துள்ள மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவரது முகம் தெரியாமல் அறிந்துகொள்ள வழிவகை செய்கிறது இந்த செயலி. எளிமையாக சொன்னால் இது ஒரு ஆண்-லைன் மொட்டை கடுதாசி சிஸ்டம் பாஸ். எப்படி செயல்படுகிறது ? ஆழ்மனதில் தேங்கியுள்ள வக்கிரங்களுக்கு சுதந்திரம் கொடுத்து மனசை துடைத்து தூர் வாரும் இந்த செயலி, ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி IOS இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அந்த செயலியில் உங்களது கணக்கை துவங்கி, உங்களுக்கான URL முகவரியை ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் ட்வீட்டி விட்டால் போதும், உங்களது முகமறியாத நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்த செயலிக்குள் இருக்கும் Inboxக்கு அனுப்பி வைப்பார்கள். இன்னும் விசேசம் என்னவென்றால், உங்களது முகவரிக்கு யார் வேண்டுமானாலும் லாக்-இன் செய்யாமலேயே கருத்து தெரிவிக்கலாம், பாராட்டலாம், விமர்சிக்கலாம், நாக்கை பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்கலாம், கழுவியும் ஊற்றலாம். இப்படி உங்களிடம் தெரிவி...

நாளை சந்திர கிரகணம்: 2 மணி நேரம் நீடிக்கும்

Image
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இதை இந்தியாவில்  பார்க்க முடியும்.நிலவின் மீது படவேண்டிய சூர...