எந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும்







உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும், யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே நாம் வணங்கும் தேவதைகள், தெய்வங்கள் - அவதாரங்கள், ஒரு சில காரண, காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள்.


விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்

செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்


மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி

திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி

புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி


தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி

புதிய தொழில் துவங் க- ஸ்ரீகஜலட்சுமி

விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி

உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி

வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்


சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்

பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி


கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்

ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு

மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை

அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்


நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்

வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான்

பித்தம் - முருகன்


வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர்

எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்

ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்

குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன்

அம்மை நோய்கள் - மாரியம்மன்


தலைவலி, ஜீரம் - பிள்ளையார்

புற்று நோய் - சிவபெருமான்

ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்