மருதாணி பூசுவது ஏன் ?







ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்களின் இளந்தென்றல் குறைத்தது.உடனே அந்த மரங்களிடம், ''திருமண நாளில் உன் இலையைப் பெண்கள் கையில் பூசினால், அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராது,'' என்ற பெருமையை வழங்கினாள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்