Posts

சுமங்கலிகள் எப்படி தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும் ?

Image
நவராத்திரி விழாவின்போதும், பண்டிகை காலத்திலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வைத்து கொடுப்பார்கள். கொடுக்கும் சுமங்கலி முப்பெரும் தேவியரான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்...

சூரசம்ஹாரம் செந்தூரில் நிகழ்வது தெரியும்! ஆனால் இந்த சுவாரசியங்கள் தெரியுமா?

 சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் விழாவாக திருச்செந்தூரில் படு விமர்சையாக கொண்டாடப்படுவது தெரியும். ஆனால் அதன் பின்னால் இத்தனை விசயங்கள் இருப்பது தெரியுமா? மாங்கனியில் ஆரம்பித்த போட்டி, அண்ணன் தம்பிக்குள் தகராறாகி, கோபித்துக்கொண்ட முருகன் மலை மீது ஏறி நின்ற கதைகள் பல கேட்டிருப்போம். அப்படி பட்ட முருகப் பெருமானின் திருவிளையாடல்களில் பல சுவாரசியங்களும், இன்ப அதிர்ச்சிகளும் நிறைந்தது இந்த சூரசம்ஹாரம். இதையே பெரு விழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர் மக்கள். அதுவும் திருச்செந்தூரில். சிக்கலில் வேல் வாங்கி வந்த முகம், செந்தூரில் சூரனை வதம் செய்த முகம் என்று முருகப் பெருமானின் பெருமைகளை பாடுவார்கள். இந்த சூரசம்ஹாரத்தின் வரலாறு பற்றியும், அதன் பின் இருக்கு சில சுவாரசியமான தகவல்கள் பற்றியும் இந்த பதிவில் காண்போம். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலில் இன்று மாலை சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடக்கவுள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் திருச்செந்தூருக்கு படையெடுக்கிறார்கள். எப்படி செல்வது எது சிறந்த வழி என்பதையும், சூர சம்ஹார நிகழ்...

தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு...! மற்றும் மருத்துவம்!

Image
டெங்கு காய்ச்சல்: ஏடிஎஸ் வகை கொசு கடித்தால் மனிதர்களுக்கு இந்த தொற்று நோய் பரவுகிறது. இதை 'எலும்பு முறிவு காய்ச்சல்' எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் வந்தால் கடும...

ஏன் ஆடி பதினெட்டு முக்கியம்?-

Image
  கோடி செல்வத்தை அடையும் நாள் இன்று அடிபெருக்கு தமிழ்மக்களின் கொண்டாட்டம் . தமிழாரே ஒன்று செரும் நாள் இன்று . இன்று இருவர் ஒன்று செரும் நாள். இயற்கை அன்னை பாதம் தொட்...

உங்கள் நட்சத்திரத்தில் எந்த கடவுள், தேவர்கள், வீரர் பிறந்துள்ளார்கள் தெரியுமா ?

Image
"> ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான கடவுள் யார் ? அந்த நட்சத்திரத்தில் வேறு யார் எல்லாம் பிறந்துள்ளார்கள் என்று பார்ப்போம் வாருங்கள். அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் ...

மனைவி அமைவதெல்லாம்..?

Image
ஆன்மீக கதைகள் நீலாயதாட்சனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல மனைவி நாராயணி அவர்களுக்கு விருந்தோபசாரம் செய...