Posts

Showing posts from February, 2018

ஆண்டாளுடன் கருடன் அமர்ந்தது ஏன் ?

Image
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. முகூர்த்தநேரம் நெருங்கியும் மணமகனான பெருமாள் வரவில்லை. ஆண்டாள் கருடாழ்வாரை உதவிக்...

மருதாணி பூசுவது ஏன் ?

Image
ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். சோகமாக இருந்த அவளது மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்களின் இளந்தென்றல் குறைத்தது.உடனே அந்த மரங்கள...

காலில் விழுவது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல..விஷயம் இருக்கு!

Image
பெரியவர்களைப் பார்த்தால் காலில் விழுவது, கோயிலில் விழுந்து கும்பிடுவது, யோகிகளைப் பார்த்தால் உடனே பாதத்தை தொட்டு நமஸ்கரிப்பது போன்ற வழக்கங்கள் கலாங்கலமாக இருந...

சிவனுக்கு நெற்றிக்கண் ஏன் ?

Image
சிவபெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை அழித்தார் என புராணங்கள் சொல்கின்றன. நெற்றிக்கண் என்பது அழிவு சக்தி அல்ல. அது ஞானத்தின் அடையாளம். இந்த ஞானக்கண்ணை லேசாக திறந்...

பஞ்சாங்கம் என்றால் என்ன ?

Image
நம்முடைய கலாசாரம், பண்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம், விரதங்கள், விசேஷங்கள், வழிபாடுகள், உற்சவங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய ஓர் வழிகாட்டி புத்தகமே பஞ்சாங்கம். இவற்...

இரவில் தயிர்சாதம் சாப்பிடலாமா ?

Image
நீதி சாஸ்திரம் என்னும் நூல், மனிதன் கடைபிடிக்க வேண்டியதும், வேண்டாததுமான ஐந்து விஷயங்களைப் பட்டியல் இடுகிறது.  காலை வெயிலில் காய்தல், பிணப் புகையை சுவாசித்தல், வய...

ஆண்கள் மட்டுமே தரிசிக்கும் அம்மன்

Image
அம்மன் என்றாலே பெண்களுக்குரிய தெய்வம் என்று உரிமை கொண்டாடுவார்கள். ஆனால் கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கி.மீ., தூரத்திலுள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அ...

பெண்ணின் பெயரில் பெருமாள்

Image
பாற்கடலில் கிடைத்த அமுதத்தை தேவர்களுக்கு பரிமாற, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். இந்த வடிவத்துடன் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள ரயாலி என்ற இடத்த...

மகாசிவராத்திரி மகத்துவம் என்ன ?

Image
ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மகாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ...