Posts

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை

Image
* காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இரு...

முருகனுக்கு எதனால் இத்தனை பெயர்கள் ?

Image
முருகனுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் எ...

இந்துக் கடவுள்களை எப்படி வழிபடுவது ?

Image
1.பிள்ளையாரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. 2.பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாதது ஆகும். தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அ...

பலவிதமான கேள்விகளுக்கு விடைகளை தரும் மௌன விரதம்

Image
விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனைய...

ஸ்ரீராமஜெயம் எழுதுவதின் சிறப்புகள்...

Image
"ராம" என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா" என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப்  போக்கடிப்பது என்று பொருள். ஸ்ரீர...

அறுபதாம் கல்யாணம் எப்படி செய்ய வேண்டும் ?

Image
“சஷ்டியப்தபூர்த்தி” என்பது திருமணமான ஒரு ஆண் தனது மனைவியோடு இல்லற வாழ்வில் தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் திருமணமாகும். இதை ...

உதவியவர்களை என்றும் மறக்காதீர்கள்

Image
நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத் தரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை பார்ப்போம்... யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தைய...