Posts

ஏன் ஆடி பதினெட்டு முக்கியம்?-

Image
  கோடி செல்வத்தை அடையும் நாள் இன்று அடிபெருக்கு தமிழ்மக்களின் கொண்டாட்டம் . தமிழாரே ஒன்று செரும் நாள் இன்று . இன்று இருவர் ஒன்று செரும் நாள். இயற்கை அன்னை பாதம் தொட்டு வழிபடும் முக்கிய நாள் இன்று. நீருக்கு தரும் மரியாதையை இன்று. அனைவரும் உணவை பகிர்ந்து நீலா வெளிசத்தில் அன்பை வெளிபடத்தும்  முக்கிய நாள். காவரி ஆற்றிலில் பாவத்தை போக்கும் நாள் இது. அம்பிகையின் அருள்கிட்டும்போது சகாலா செல்வம் கிடைக்கும் நீர் பெருக பெருக வாழ்க்கை பெருக்கம்யடையும்  முக்கியமாக இறந்து போனர்வகளை சாந்தி பூசைகள் நடைபெறும் அன்மசந்தி கிட்டும் பெண்கள் திலகம் இட்டு கொள்வார்கள் .இன்று கணவனை மதிக்கும் நாள்  வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பார்வதி தேவ

உங்கள் நட்சத்திரத்தில் எந்த கடவுள், தேவர்கள், வீரர் பிறந்துள்ளார்கள் தெரியுமா ?

Image
"> ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான கடவுள் யார் ? அந்த நட்சத்திரத்தில் வேறு யார் எல்லாம் பிறந்துள்ளார்கள் என்று பார்ப்போம் வாருங்கள். அசுவினி: அசுவினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி. பரணி: பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி. கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான். "> ரோகிணி: ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன். மிருகசீரிடம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். திருவாதிரை: திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான். புனர்பூசம்: புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ

மனைவி அமைவதெல்லாம்..?

Image
ஆன்மீக கதைகள் நீலாயதாட்சனுக்கு தர்மசங்கடமாகப் போய்விட்டது. வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். வழக்கம்போல மனைவி நாராயணி அவர்களுக்கு விருந்தோபசாரம் செய்தாள். வந்தவர்கள் பொதுவாகப் பேசுவதைவிட நீலாயதாட்சனுடைய அசாத்திய திறமையைப் பாராட்டிப் பேசுவதை விரும்பிச் செய்தார்கள். ரொம்பவும் பெருமிதமாக அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் அவன். நெஞ்சில் கர்வமும் ஏறியது. அவர்கள் புகழப் புகழ, வானில் மிதக்கும் கிறக்கம் கொண்டான். ஆனால், விரைவில் காட்சி மாறியது. சிற்றுண்டிகளுக்குப் பிறகு நிறைவாக மண மணக்கும் காபியை அவர்களுக்குக் கோப்பைகளில் வழங்கினாள் நாராயணி. ‘‘உங்க வீட்டுக்கு வர்ரதானா சாரோட பாட்டைக் கேட்கவும், உங்களோட டிபனை சாப்பிடவும்தான் வரணும். ரெண்டுமே சூப்பர் டேஸ்ட்!’’ என்று பொதுவாகப் பாராட்டினார் ஒருவர். ‘‘ஆனா, நமக்கு மேடம்கிட்டேயிருந்து டிபன் கிடைக்கும்; சார்கிட்டேயிருந்து ஒரு பாட்டு பாடக் கேட்குமா?’’ என்று இன்னொருவர் சற்றே ஏக்கத்துடன் சொன்னார். ‘‘அதுசரி, நமக்குப் பாடற நேரத்ல ஏதாவது சபாவிலே, இந்த சீஸன்ல பாடினார்னா அவருக்கு ஆயிரக்கணக்கிலே வருமானம் வரும்…’’ என்று இழுத்தார் மூன்றாமவர்