Posts

கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது ஏன் தெரியுமா?

Image
மனிதன் தன் வாழ்நாளில் எப்படியாவது படிப்படியாக முன்னேறி இறைவனை சென்றடைய வேண்டும் என வாழ்ந்து வருகிறான், இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவமுமாகும். இந்த தத்த...

சிவன் ஆலயங்களில் நந்தி சிலை வைக்கப்பட்டிருப்பது ஏன்? 

Image
சிவன் ஆலயங்களில் வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி பலருக்கு தெரியாது. பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்...

குத்து விளக்கு என்றால் என்ன?… அர்த்தம் தெரியுமா உங்களுக்கு…

Image
குத்து என்றால் அழுத்து என்பது பொருள். அப்படி அழுத்தி, உனக்குள்ளாக இந்த உயிர்ச்சக்தி இருக்கிறது. ஆன்மாவை அறிந்து கொண்டால் அதன் உள்ளும், புறமும் இறைவனே செயல்பட்டுக...

நீங்கள் தூங்கும் போது உங்கள் மூளை என்ன செய்கிறது என்று உங்களுக்கு தெரியுமா??

Image
இரவில் நாம் தான் தூங்குகிறோமே தவிர, நமது உடல் உறுப்புக்கள் தூங்குவது இல்லை. ஒருவேளை அப்படி நாம் தூங்கும் போது நமது இதயமும், மூளையும் சேர்ந்து தூங்கிவிட்டால், நாம் ந...

உங்கள் ‘பிறந்த தேதி’க்கு இதுதான் சரியான ‘தொழில்’..!

Image
நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் ...

தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன?

Image
பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அத...

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

Image
சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். "ஏ...