Posts

Showing posts from November, 2017

பிரதோஷம் நடத்துவது ஏன் ?

Image
அமிர்தம் பெறும் நோக்கத்துடன் தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை நாணாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். அப்போது வாசுகி, துன்பம் தாளாமல் ...

சிவனின் உருவ தத்துவ விளக்கம் ?

Image
நடராஜர் வடிவம் : நடராஜ வடிவத்தின் தத்துவம் உலகைப் படைத்து, அதை தனது பொற்கரத்தால் காத்து, அக்கினி தாங்கிய கரத்தால் தீமைகளை எரித்து, ஊன்றிய திருவடியின் அடியில் அநுக்...

நீதிக்கு தலை வணங்கு

Image
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியன் நகர சோதனைக்காக மாறுவேடத்தில் புறப்பட்டார். கீரந்தன் என்னும் அந்தணர் வீட்டில் பேசும் குரல் கேட்டது. அவர் தன் மனைவியிடம், '' நாளை காசி ...

திருமணத்தில் பட்டுப்புடவை உடுத்துவது ஏன் ?

Image
நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை அளிக்கின்றனர். அதை மணமகள் உடுத்திக்கொள்...

உங்களுக்குக் கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க

Image
கோபம் உங்களை உடன் இருந்தே கொல்லும் வியாதி. நெருப்பு உருவான இடத்தை அழித்து விட்டுத் தான் மற்ற இடங்களுக்கு அது பரவும். அது போலத் தான் கோபம் என்னும் கொடிய குணமும். அது உ...

கேட்டதைக் கொடுக்கும் தமிழ்க் கடவுள் முருகன் மந்திரம்!

Image
     முருகன் வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்வியலில் தொன்றுதொட்டே பக்தி வழக்காமாக இருந்து வருகிறது. தமிழில் முருகு என்றால் அழகு, இளமை, வீரம் என பலப்பொருள் உண்டு. அ...

‘சபரிமலை கருடன்’ யார் என்று உங்களுக்கு தெரியுமா?

Image
சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவன் சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக வாழ்ந்து வந்தார்.அதனால் பக்தர்கள் சபரிமலைக்கு வரும் காலங்களில், ...

அறிந்து கொள்வோம்

Image
கண் ஒரு அதிசயம் அறிவியல் சக்திக்கு எட்டியவரை ஒரேயொரு கருவியில்தான் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறங்களை பிரித்து அறிய முடியும். இது ஒரு நுண்கருவி. விஞ்ஞானத்தின் பல...