யாருடைய வீரத்தையாவது புகழ்ந்து சொல்லும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது"சிங்கம்மாதிரி"அவன் என்று கூறுவோம். சிங்கங்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வாங்க பார...
1. காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது. 2. குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித...
சகல கஷ்டங்களை போக்கும் ஸ்ரீ நெற்றிக்கண் செல்வ விநாயகர் ஆலயம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் , கிருஷ்ணகிரி TO திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்...
சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது வாட்ஸ் அப் அப்ளிகேஷன். முன்பு ஒரு காலத்தில் புறாவை கொண்டு தூது அனுப்புவது,பின்னர் கடிதம், அல்லது ஆட்களை நேரடியாக அன...
ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரண...
சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன...
மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மாஇலைகளிலும் அதன் சக்தி குறையாது. வீட்டு வாசல...
திருமணம் நடைபெற காலதாமதம் ஆகிவிட்டால் பெரும்பாலனவர்கள் ஜாதகத்தைத்தான் குறை சொல்வார்கள். ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கும் என்பார்கள். பொதுவாக மக்களிடையே பிர...
நம் முகத்தின் அழகை கெடுப்பதே முகப்பரு தான்..அப்படின்னு சொல்லிவிட முடியாது. ஏனென்றால் பருவத்தில் வருவது பரு. அது முகத்தில் வருவதால் முகப்பரு அவ்வளவு தான்.ஒரு குறிப...